1971 - ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து, உகாண்டாவின் அரசுத் தலைவரானார் இடி அமீன். இங்கிலாந்திடம் அடிமைப்பட்டிருந்த உகாண்டாவின் ராணுவத்தில் உதவிச் சமையல்காரராகச் சேர்ந்த அமீன், கென்யாவில் சோமாலி, மாவ்-மாவ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கிய தாக்குதல்களில் பங்கேற்று, லெஃப்ட்டினெண்ட்டாக உயர்ந்தார்.